தரம் 06 மாணவிகளை தகாதமுறைக்கு உட்படுத்திய ஆசிரியர் தலைமறைவு

Loading… குருநாகல் கலவன் பாடசாலையின் ஆசிரியர் ஒருவரால் ஆறாம் தரம் மாணவிகள் தகாத முறைக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை நடத்திய விசாரணையில் சந்தேகத்திற்குரிய ஆசிரியரினால் மாணவிகள் குழு வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டமை சரியென தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் தொடர்பில் நியாயமான விசாரணை நடத்துமாறு பாடசாலையின் முன்னாள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் இருந்து வந்த முறைப்பாட்டை அடுத்து குருநாகல் மாவட்ட செயலாளர் ஆர்.எம்.ஆர். ரத்நாயக்கவின் கோரிக்கைக்கு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் குருநாகல் … Continue reading தரம் 06 மாணவிகளை தகாதமுறைக்கு உட்படுத்திய ஆசிரியர் தலைமறைவு